முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, September 20, 2024

இராமநாதபுரம் - கீழக்கரை உயர்மட்ட பாலம் இன்று திறக்கப்பட்டது!!

No comments :

இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் சாலையில் இன்று (20.09.2024) ரூ.25.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.

 



இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள்,

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள்,

சட்டமன்ற உறுப்பினர் திரு.செ.முருகேசன் அவர்கள்

 

ஆகியோர் பங்கேற்றனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.