”பந்த்” - பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம்!!
இந்திய பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் 12 மணி நேர விற்பனை நிருத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
நாளை 11-04-15 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 12-04-15 ஞாயிறு காலை 6 மணிவரை தமிழகம் உற்பட இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகள் இயங்காது

ஸ்ட்ரைக் நடைபெறும் அன்று இரவு நெடுந்தூர பிரயானத்தை தவிர்த்துக் கொள்ளவும்!!
No comments :
Post a Comment