Saturday, March 21, 2015
மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் மதுக்கடையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்
மனித நேய மக்கள் கட்சியின் சார்பில்
நேற்று மாலை 20/03/2015 பல்லாவரத்தில் மதுக்கடையை அகற்ற கோரி
கண்டன ஆர்ப்பாட்டம் ம.ம.க மாவட்ட செயலாளர் சலீம்கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



இதில் அஸ்லம் பாஷா MLA மற்றும் காஞ்சி ( வடக்கு ) மாவட்ட
செயலாளர் அண்ணன் எம் யாக்கூப் அவர்களும் கண்டன உரை ஆற்றினார்கள் இந்த
ஆர்ப்பாட்டத்தில் சுமார்700 பேருக்கு மேல் கலந்து கொன்டனர் அனைவரும்
கைது செய்யப்பட்டு பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்
செய்தி: திரு.பம்மல் செளகத்
No comments :
Post a Comment